"ஏங்க" என கூப்பிடும்போதும்
"ஏண்டா" என அழைக்கும்போதும்
"கோபமா" என கேட்கும்போதும் "ப்ளீஸ் பேசேன்" என கெஞ்சும் போதும் "என் செல்லம் இல்லை" என கொஞ்சும் போதும் " வேணாண்டா " என திணறும்போதும் உன்னிடம் மீண்டும் மீண்டும் மயங்குகிறேன்...
"ஏண்டா" என அழைக்கும்போதும்
"கோபமா" என கேட்கும்போதும் "ப்ளீஸ் பேசேன்" என கெஞ்சும் போதும் "என் செல்லம் இல்லை" என கொஞ்சும் போதும் " வேணாண்டா " என திணறும்போதும் உன்னிடம் மீண்டும் மீண்டும் மயங்குகிறேன்...
No comments:
Post a Comment