Thursday, 28 May 2015

கரம்பிடித்திருந்தால்

என்னவளை கரம்பிடித்திருந்தால் கூட ! காதலின் நினைவு குழந்தைகளாக மாறி வளர்ந்திருக்கும் ! என்னவள் காலத்தால் பிரிந்ததால் ! இன்றும் இருக்கிறது இளமையாக ! இதமற்ற நரக வலிகலாக !

No comments:

Post a Comment