Tuesday, 9 June 2015

மலர்

எனக்காக நீ 
மலர் பறித்து மலர் பறித்தே 
பூமியில் மலர் இன்றி போனது,,,
இப்போது பார்,,, 
உன்னால் பாதி பெண்களும் 
மலர் சூடுவதையே 
மறந்து போய்
தலைவிரி கோலமாய் 
நடக்கின்றனர்...

No comments:

Post a Comment