Friday, 19 June 2015

முயற்சி

பத்து முறை விழுந்தவனை
பார்த்துச் சொன்னாள் பூமித்தாய்,
ஒன்பது முறை எழுந்தவனே… !
இன்னும் ஒரு முறை
முயன்று பாரேன் என்று … !
... முயற்சி…

இதுதான் அடிப்படை, அஸ்திவாரம், ஆதாரம் எல்லாமே...

No comments:

Post a Comment