காதலால் சதோஷம் அடைத்த இதயங்களின் கண்ணீர் துளிகள்! காதல் கதைகள், என்உயிரே,தோழி மனைவி,நம்பிக்கை, பிடித்தவர்கள் பிரிவு, மனவலிமை,புது வாழ்கை
என்னை ஒரு நொடியாவது நீ பார்க்கவேண்டுமென எனக்கு ஆசை அனால் நீயோ அதற்க்கு மறுக்கிறாய்…
கனவிலாவது வந்து பார்ப்பேன் என்று உறுதி கொடு எனக்கு உனக்காக உறங்கிக்கொண்டிருபேன் என் வாழ்கை முழுவதும்….
No comments:
Post a Comment