என் கண்ணில் ஏனடி வந்தாய்
என் காற்றை நீ கொள்ளை கொண்டாய்
மெளனங்கள் மொழிகளின் வேசமம்மா
மறுமொழி ஒன்று பேசிடம்மா
கோபமா
ஒரு மொழி பேசம்மா
என் பாலைவனத்தில் உந்தன்
பார்வையாறு வந்து பாய்ந்திடுமா
உன் ஊடல் தீர்வதற்குள் எந்தன்
ஜீவன் மெல்ல ஓய்ந்திடுமா
உள் உயிரே உருகுதம்மா... ஆ..
என் காற்றை நீ கொள்ளை கொண்டாய்
மெளனங்கள் மொழிகளின் வேசமம்மா
மறுமொழி ஒன்று பேசிடம்மா
கோபமா
ஒரு மொழி பேசம்மா
என் பாலைவனத்தில் உந்தன்
பார்வையாறு வந்து பாய்ந்திடுமா
உன் ஊடல் தீர்வதற்குள் எந்தன்
ஜீவன் மெல்ல ஓய்ந்திடுமா
உள் உயிரே உருகுதம்மா... ஆ..
No comments:
Post a Comment