Sunday, 5 July 2015

என் கண்ணில் ஏனடி வந்தாய்
என் காற்றை நீ கொள்ளை கொண்டாய்
மெளனங்கள் மொழிகளின் வேசமம்மா
மறுமொழி ஒன்று பேசிடம்மா
கோபமா
ஒரு மொழி பேசம்மா
என் பாலைவனத்தில் உந்தன்
பார்வையாறு வந்து பாய்ந்திடுமா
உன் ஊடல் தீர்வதற்குள் எந்தன்
ஜீவன் மெல்ல ஓய்ந்திடுமா
உள் உயிரே உருகுதம்மா... ஆ..

No comments:

Post a Comment