காதலால் சதோஷம் அடைத்த இதயங்களின் கண்ணீர் துளிகள்! காதல் கதைகள், என்உயிரே,தோழி மனைவி,நம்பிக்கை, பிடித்தவர்கள் பிரிவு, மனவலிமை,புது வாழ்கை
Monday, 17 August 2015
டாஸ்மாக் மோகத்திலே
அப்பாவிகள் மிதந்திட ,
பாமர ஏழைகள் அதிலே
கலந்திட,
உழைத்திட்ட விவசாயிம்
விளை நிலங்கள் பறிபோகும்
வேதனையிலே,
ஏழைகள் சிரிப்பதெங்கே ?
இறைவனை காணுவதெங்கே ?.
மதுவை விலக்கிட்டாலே
இறைவனை காணலாம் ,
மாதுவின் ஆட்சியிலே
மதுவை விலக்குவது எங்கே ?
போதையில் மரித்தவர்கள் பல பேர்களாம்,
போராடி களைத்தவர்கள் ஏழைகளாம்,
நடிப்பில் தேர்ந்தவர்கள் ஆட்சியில்,
உறங்குவதாய் நடிப்பவர்களை
எழுப்புவது எங்கே,
ஏழையின் உருவில் இறைவனை
காணுவதெங்கே ?.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment